Saturday, December 24, 2011

விழா அழைப்பிதழ்

எனது தந்தை பழ.கோமதிநாயகம் அவர்களின் முனைவர் பட்டத்திற்கான ஆய்வறிக்கை (நூல்), அவருடைய நீண்ட நாள் நண்பரும் பத்திரிக்கையாளருமான திரு.எம்.பாண்டியராஜன் அவர்களின் சீரிய முயற்ச்சியால் தமிழில் 'தாமிரவருணி - சமூக - பொருளியல் மாற்றங்கள்' என்ற தலைப்பில் நூலாக, பாவை பதிப்பகத்தின் வெளியீடாக  வரவிருக்கிறது. இந்நூல் வெளியீட்டு விழா எனது தந்தையின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளான 29-12-2011 அன்று சென்னையில் நடைபெறவிருக்கிறது.